இன்றைய காலகட்டத்தில் 40 வயது வரை வாழ்வதே பெரிய உலக அதியமாக கருதப்படுகிறது. காரணம் நாகரீக வளர்ச்சியில் மனிதன் உணவு என்ற பெயரில் விசத்தை உண்டு கூடிய சீக்கிரமே பரலோகம் சென்றுவிடுவதுதான். ஆனால் கடந்த காலங்களில் வாழ்ந்து மூதாதையர்கள் நோய் நொடி இன்றி நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வதற்கு அவர்கள் அன்று பின்பற்றிய உணவு முறையே முக்கிய காரணியாகும்.
சரி விசயத்துக்கு வாறோம். உலகில் ஒருவர் 251 வருடங்கள் வாழ்த்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா உங்களால் ?? நம்பித்தான் ஆகவேண்டும். லி சிங்க்-யுன் எனும் நபரே இவ்வாறு 251 வருடங்கள் வாழ்ந்து காட்டியுள்ளார். இவரது பிறப்பு ஆண்டு தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்த போதும் இறுதியில் இவரது பதிவேட்டின் படி 1677 இல் பிறந்தார் என கண்டறியப்பட்டுள்ளது. இவர் தனது வாழ்நாளில் 23 மனைகளுடன் வாழ்க்கை நடத்தி இறுதியில் 1928 இல் இறை பதம் அடைந்துள்ளார்.
இவரது ஆயுளின் ரகசியம் பற்றி ஆய்வு செய்த டாக்டர்கள் உணவு மட்டும் இன்றி இவர் குறித்த சில மூலிகைகளையும் உட்கொண்டு வாழ்ந்ததாக குறிப்பிட்டார்கள்.
சரி விசயத்துக்கு வாறோம். உலகில் ஒருவர் 251 வருடங்கள் வாழ்த்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா உங்களால் ?? நம்பித்தான் ஆகவேண்டும். லி சிங்க்-யுன் எனும் நபரே இவ்வாறு 251 வருடங்கள் வாழ்ந்து காட்டியுள்ளார். இவரது பிறப்பு ஆண்டு தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்த போதும் இறுதியில் இவரது பதிவேட்டின் படி 1677 இல் பிறந்தார் என கண்டறியப்பட்டுள்ளது. இவர் தனது வாழ்நாளில் 23 மனைகளுடன் வாழ்க்கை நடத்தி இறுதியில் 1928 இல் இறை பதம் அடைந்துள்ளார்.
இவரது ஆயுளின் ரகசியம் பற்றி ஆய்வு செய்த டாக்டர்கள் உணவு மட்டும் இன்றி இவர் குறித்த சில மூலிகைகளையும் உட்கொண்டு வாழ்ந்ததாக குறிப்பிட்டார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !