Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூ. போட்டியிடத் தீர்மானம்: மாவை

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூ. போட்டியிடத் தீர்மானம்: மாவை

Written By sakara on Saturday, June 30, 2012 | 7:09:00 AM


  கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜனநாயக அரசியலில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதனால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்யும் என்றும் மாவை சேனாதிராஜா எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya