Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » உலகின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை பெற்ற தாய் 64 வயதில் காலமானார்

உலகின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை பெற்ற தாய் 64 வயதில் காலமானார்

Written By sakara on Thursday, June 21, 2012 | 6:01:00 PM


  உலகில் முதல் சோதனைக்குழாய் குழந்தை பெற்ற தாய் 64 வயதில் காலமானார்.

பிரிட்டனைச் சேர்ந்த லெஸ்லி ப்ரெளன் (64). இவருக்கு முதல்முறையாக கடந்த 1978ஆம் செயற்கை கருவூட்டல் மூலம் சோதனை குழாய் குழந்தைக்கான சோதனை செய்யப்பட்டது.

டாக்டர்கள் ரூபர்ட்எட்வர்ட், பேட்ரிக் ஸ்டெப்டேயே ஆகியோர் சோதனைக்குழாய் மூலம் லண்டன் பிரிஸ்டல் மருத்துவமனையில் லெஸ்லி ப்ரெளனுக்கு வெற்றிகரமாக பிரசவம் செய்தனர்.

1978ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் திகதி லெஸ்லி ப்ரெளன், லூயிஸ்பிரெளன் என்ற பெண் குழந்தை பெற்றார். தற்போது சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ்ப்ரெளனுக்கு 34 வயதாகிறது.

இந்நிலையில் சோதனைக்குழாய் குழந்தையை பெற்ற தாயார் லெஸ்லி ப்ரெளன் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார். தனக்கு பிரசவம் நடைபெற்ற பிரிஸ்டல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லெஸ்லிப்ரெளன் கடந்த 6ஆம் திகதியன்று இறந்ததாக அவரது மகள் லூயிஸ்ப்ரெளன் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya