Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » கிறிஸ்மஸ் தீவுக்கருகில் 150 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் மற்றுமொரு படகு கவிழ்ந்தது

கிறிஸ்மஸ் தீவுக்கருகில் 150 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் மற்றுமொரு படகு கவிழ்ந்தது

Written By sakara on Wednesday, June 27, 2012 | 10:46:00 AM

சுமார் 150 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் புறப்பட்ட படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை கவிழ்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிடுகையில்...

“இன்று அதிகாலை சுமார் 150 பேருடன் வந்த படகொன்று கிறிஸ்மஸ் தீவின் வடக்கும் பகுதியில் கவிழ்ந்துள்ளது. தற்சமயம் 2 வணிகக் கப்பல்களும் எமது மீட்புக் கப்பல்கள் இரண்டும் விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தற்சமயம் உறுதியாக குறிப்பிட முடியவில்லை” என்று குறிப்பிட்டனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya