
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெறவுள்ள வைபவத்தில் பிதம அதிதிகளாக பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வி.முரளீதரன், பஷீர் சேகு தாவூத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின் போது பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனின் முயற்சியின்பேரில் 2004ஆம் ஆண்டிற்கு முன்னர் வெளியான 39 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !