Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » 1380 பட்டதாரிகளுகளுக்கு வெள்ளியன்று நியமனம்

1380 பட்டதாரிகளுகளுக்கு வெள்ளியன்று நியமனம்

Written By sakara on Tuesday, June 26, 2012 | 10:22:00 PM

 மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 1380 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரசாங்க நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் தெரிவித்தார். 2004ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் பல்கலைகழகங்களிலிருந்து வெளியேறிய மாணவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. 

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெறவுள்ள வைபவத்தில் பிதம அதிதிகளாக பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வி.முரளீதரன், பஷீர் சேகு தாவூத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வின் போது பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனின் முயற்சியின்பேரில் 2004ஆம் ஆண்டிற்கு முன்னர் வெளியான 39 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya