Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறும்

தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறும்

Written By sakara on Friday, May 25, 2012 | 10:49:00 AM

இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு திட்டமிட்ட படி மட்டக்களப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தெரிவித்தார்.

'"மாநாடு நடைபெறவுள்ள மட்டக்களப்பு. அரசடியிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் நேற்று(24/05/2012) மாலை தீப்பிடித்ததால் இந்த மண்டபத்தின் திரை சீலை மற்றும் மின் விசிறி ஆகியன எரிந்துள்ளன. இது தொடர்பான பொலிஸ் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. 
எனினும், திட்டமிட்ட படி இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெறும்" என்றார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya