Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா - கூட்டமைப்பு இன்று சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா - கூட்டமைப்பு இன்று சந்திப்பு

Written By sakara on Friday, May 25, 2012 | 6:28:00 PM



(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தாக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை பகல் நடைபெற்றது.

கல்லடி, கிறீன் கார்டன் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இச்சந்திப்பில், தமிழ் தேசியக: கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொன் செல்வராசா, சரவணபவன், பா.அரியநேத்திரன், சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya