
மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் கீழ் இயங்கும் மொழிச்சங்க உறுப்பினர்களுக்கான அனுபவப் பகிர்வு கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் திருகோணமலை - கந்தளாய் இளைஞர் மன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில கலந்துகொண்டு விளக்கமளிக்கும் போதும் மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி லயனல் குருகே தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மொழிச்சங்க உறுப்பினர்களின் அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபை தவிசாளர், மற்றும் மாற்றுக்கொள்கைக்கான அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி லயனல் குருகே, வடகிழக்கு மாகாண மொழிச்சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஸ் மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் மாவட்டங்களைப் பிரதிநிதித்தவப்படுத்தும் மொழிச்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !