Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » பலஸ்தீனத்தை புதிய சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் - இலங்கை

பலஸ்தீனத்தை புதிய சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் - இலங்கை

Written By sakara on Wednesday, October 3, 2012 | 8:23:00 PM

பலஸ்தீனத்தை புதிய சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் - இலங்கைபலஸ்தீனத்த புதிய சுதந்திர தேசமாக அங்கீகரிக்க வேண்டுமென உலக நாடுகளிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. 

ஐநா சபை 67வது பொதுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். 

காலம் கடத்தாது பலஸ்தீனத்தை உலக நாடுகள் புதிய சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். 

அதன் மூலம் பலஸ்தீனத்தின் அவலங்களுக்கு உலக நாட்டுத் தலைவர்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென பாலித கொஹண தெரிவித்துள்ளார். 

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக இலங்கை தொடர்ந்தும் குரல் கொடுக்குமென ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண குறிப்பிட்டுள்ளார். 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya