
மேற்கு வேர்ஜினியா முதல் வட கரோலினா மற்றும் கனெக்டிக்கட் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இதில் பலியாகியுள்ளனர்.
மேலும் 3 மில்லியன் பாவனையாளர்களுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் நியூயோர்க் நரப்பகுதியில் மாத்திரம் 1 மில்லியன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சூறாவளியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நியூயோர்க் பங்குச்சந்தை, பிராந்திய பாடசாலைகள் ஆகியனவும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, பிராந்தியத்திலான அனைத்து பஸ், புகையிரத மற்றும் விமான போக்குவரத்துகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நியூயோர்க் நகரமும் சன்டி சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !