
ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை
உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் இந்த புதிய கட்சியில் இணைய இணைக்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சரத் பொன்சேக்கா இந்த புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகவும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள அமைச்சர்கள் உட்பட பலர் இந்த புதிய கட்சியில் இணைந்து கொள்ளள உள்ளதாகவும் தெரிக்கப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !