Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » உப்போடை களப்பில் நீராடிக் கொண்டிருந்தவர் முதலை வேட்டைக்குப் பலி

உப்போடை களப்பில் நீராடிக் கொண்டிருந்தவர் முதலை வேட்டைக்குப் பலி

Written By sakara on Thursday, July 5, 2012 | 9:47:00 AM

உப்போடை களப்பில் நீராடிக் கொண்டிருந்தவர் முதலை வேட்டைக்குப் பலிமட்டக்களப்பு - கல்லடி - உப்போடை களப்பில் நீராடச் சென்ற நபரொருவர் முதலை இழுத்துச் சென்று உயிரிழந்துள்ளார். 

நேற்று (04) மாலை முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட குறித்த நபரின் சடலம் இரவு 10.40 அளவில் மீட்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 15 மோதரையைச் சேர்ந்த 32 வயதுடைய ருவான் சஞ்சீவ பெரேரா என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya