Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » மட்டக்களப்பு - ஊறணி வாவியில் பெண் சடலமாக மீட்பு (படங்கள்)

மட்டக்களப்பு - ஊறணி வாவியில் பெண் சடலமாக மீட்பு (படங்கள்)

Written By sakara on Thursday, July 5, 2012 | 9:54:00 PM





மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் உள்ள வாவியில் இருந்து இன்று (05) இரவு பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இரவு 8 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள வாவியில் இருந்து மீனவர்களின் உதவியுடன் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு - ஞானசூரியம் சதுக்கத்தை சேர்ந்த லக்ஷ்மி (52வயது) என்பவரது என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர் கணவரிடம் இருந்து விவாகரத்துப்பெற்று தனிமையில் வசித்துவந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya