Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » திருமண வீட்டு உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டோர் தொகை 427ஆக உயர்வு

திருமண வீட்டு உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டோர் தொகை 427ஆக உயர்வு

Written By sakara on Monday, July 16, 2012 | 9:58:00 PM

திருமண வீட்டு உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டோர் தொகை 427ஆக உயர்வுமட்டக்களப்பு - வவுணதீவுப் பொலிஸ்ப் பிரிவிற்குட்பட்ட கொத்தியாபுலை பள்ளியடியில் நேற்று (15) இடம்பெற்ற திருமண வைபவத்தில் வழங்கப்பட்ட மதிய விருந்துபசார ஒவ்வாமை காரணமாக இதுவரை 427 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். 

இதில் 168 ஆண்களும் 166 பெண்களும் 93 சிறுவர்களும் அடங்குவர். 

திருமண வைபவத்தில் கலந்து கொண்டோர் உட்கொண்ட கோழி இறைச்சி காரணமாகவே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதென தெரியவருகிறது. 

இது குறித்து பொலிஸாரும் பொது மக்கள் சுகாதார பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya