
இந்த இரசாயன திரவம் பயன்படுத்துவது சட்டவிரோதமானதென நிலையத்தின் தலைவர் கலாநிதி என்.பி.விஜயானந்த தெரிவித்தார்.
தங்கம் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பலர் களனி கங்கையில் தங்கம் பிரித்தெடுக்க வருகை தருவதாகவும் ஆனால் அதிக வைப்பு இருப்பதாக கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளர்களை இன்று (24) சந்தித்து கலந்துரையாடி சட்டதிட்டத்திற்கு அமைய தங்கத்தை பிரித்தெடுக்க மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என பூகோல மற்றும் அகழ்வாராய்ச்சி நிலைய தலைவர் கலாநிதி என்.பி.விஜயானந்த கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !