Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » இஸட் புள்ளி வழக்குமுடியும் வரை மீள்மதிப்பீட்டு பெறுபேறு வெளியாகாது

இஸட் புள்ளி வழக்குமுடியும் வரை மீள்மதிப்பீட்டு பெறுபேறு வெளியாகாது

Written By sakara on Tuesday, May 22, 2012 | 2:16:00 PM

இஸட் புள்ளி தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிவடையும்வரை க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை வெளியிட வேண்டாம் என  பரீட்சைகள் திணைக்களத்தை சட்டமா அதிபர் கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சுமார் 140,000 பேர் விடைத்தாள் மீள் மதிப்பீட்டிற்கு  விண்ணப்பித்தனர். இம்மீள்மதிப்பீடுகள் முடிவடைந்துள்ள போதிலும் சட்டமா அதிபரின் ஆலோசனை காரணமாக பெறுபேறுகளை வெளியிட முடியவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

ஆசிரியர் தொழிற்சங்கமொன்றும் மாணவர்கள் சிலரும் இம்முறை இஸட் புள்ளிகள் தொடர்பாக வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya