மட்டு. அரச அதிபர் சாள்ஸ் நாளை பதவியேற்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் நாளை புதன்கிழமை பதவியை பொறுப்பேற்கவுள்ளõர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சரித்திரத்தில் பெண் ஒருவர் நிரந்தர அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும். _
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !