Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » ஒகஸ்ட் 5ம் திகதி தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடு

ஒகஸ்ட் 5ம் திகதி தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடு

Written By sakara on Tuesday, May 29, 2012 | 7:19:00 PM

ஒகஸ்ட் 5ம் திகதி தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடுதமிழ்நாடு - விழுப்புரத்தில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5ம் திகதி டெசோ தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடு, நடைபெற உள்ளதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். 

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, 

மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சனைக்கு தனி தமிழீழமே நிரந்தர தீர்வு என்று வலியுறுத்தப்படும் என்று கூறினார். 

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் செயல்படும் டெசோ அமைப்பில், அன்பழகன் மற்றும் வீரமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

(தினகரன்) 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya