Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » அமைச்சர் பதவி வழக்குமாறு சனத் ஜயசூரிய உட்பட நான்கு எம்.பிகள் கோரிக்கை

அமைச்சர் பதவி வழக்குமாறு சனத் ஜயசூரிய உட்பட நான்கு எம்.பிகள் கோரிக்கை

Written By sakara on Sunday, April 22, 2012 | 11:28:00 AM

தமக்கு அமைச்சர் பதவிகளை வழங்குமாறு  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  சனத் ஜயசூரிய உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கோரியுள்ளனர்.
                               
                     
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சனத் ஜயசூரிய, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நிஷாந்த முத்துஹெட்டிகம, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷமன் வசந்த பெரேரா ஆகியோர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

அமைச்சர் பதவிக்காக தாம் நீண்டகாலமாக காத்திருப்பதாகவும் தமது செயற்பாடுகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் பெற்ற வாக்குகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு தாம் அமைச்சர் பதவிகளை பெறுவதற்கான தருணம் இதுவெனவும் அக்கடிதத்தில்  மேற்படி நான்கு எம்.பிகளும் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கோரிக்கை குறித்து தான் விரைவில் கருத்திற் கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேற்படி கடிதம் ஜனாதிபதியிடம் கடந்த வியாழக்கிழமை கையளிக்கப்பட்டதாக முத்துஹெட்டிகம எம்.பி. டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya