க.பொ.த சா/த பரீட்சை சித்தி வீதத்தில் மட்டு.மத்தி வலயம் முதலிடம்
க.பொ.த. சா/த பரீட்சை முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியில் அதிகளவான மாணவர்கள் சித்தி பெற்ற வலயமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கணிக்கப்பட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இவ்வலயத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 80 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளனர்.
இரண்டாம் இடத்தைக் கண்டி கல்வி வலயம் பெற்றுள்ளது. இவ்வலய சித்தி வீதம் 76. மூன்றாம் இடத்தை கொழும்பு வலயம் பெற்றுக்கொண்டுள்ளது. சித்தி வீதம் 75 ஆகும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !