![]() |
வழக்கம் போல் இன்று காலை 3 மணியளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மேலும் 36 பேர் காயம் அடைந்தனர். பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இன்னும் பலர் இடிபாடுகளில் இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !