Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » பாலம் இடிந்து விழுந்து உத்தரகாண்ட்டில் 5 பேர் பலி; 36 பேர் படுகாயம்

பாலம் இடிந்து விழுந்து உத்தரகாண்ட்டில் 5 பேர் பலி; 36 பேர் படுகாயம்

Written By sakara on Monday, March 26, 2012 | 1:29:00 PM


  உத்தரகாண்ட் மாநில பவுரி கார்வால் பகுதியில் சவுராஸ் என்னுமிடத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

வழக்கம் போல் இன்று காலை 3 மணியளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும் 36 பேர் காயம் அடைந்தனர். பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இன்னும் பலர் இடிபாடுகளில் இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya