Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » இலங்கை நிர்வாக சேவையில் 300 பேரை புதிதாக இணைத்துக் கொள்ளத் தீர்மானம்

இலங்கை நிர்வாக சேவையில் 300 பேரை புதிதாக இணைத்துக் கொள்ளத் தீர்மானம்

Written By sakara on Saturday, September 22, 2012 | 9:46:00 PM

இலங்கை நிர்வாக சேவையில் 300 பேரை புதிதாக இணைத்துக் கொள்ளத் தீர்மானம்இலங்கை நிர்வாக சேவைக்கு புதிதாக 300 உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் திங்கட்கிழமை இதற்கான நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது. 

2010ம் ஆண்டு இடம்பெற்ற நிர்வாக சேவை பரீட்சையில் சித்திபெற்று இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 88 பேர் பிரதி பிரதேச செயலாளர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையில் அமர்த்தப்படுவர் என அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya