சம்பள உயர்வு, சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும்படி கடந்த ஆறு மாதங்களாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை வலியுறுத்திய போதும் இதுவரை எதுவித பதிலும் இல்லை. எனவே 4 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்ததாக சங்கம் தெரிவிக்கின்றது.
பல்கலை. விரிவுரையாளர்கள் 4 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தம்
Written By sakara on Sunday, July 1, 2012 | 9:11:00 PM
சம்பள உயர்வு, சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும்படி கடந்த ஆறு மாதங்களாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை வலியுறுத்திய போதும் இதுவரை எதுவித பதிலும் இல்லை. எனவே 4 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்ததாக சங்கம் தெரிவிக்கின்றது.
Labels:
1,
இலங்கை செய்திகள்



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !