இந்த விபத்தின்போது 75 இற்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகு விபத்தில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் எண்ணிக்கை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
Home »
1
,
இலங்கை செய்திகள்
,
உலகச் செய்திகள்
» அவுஸ்திரேலியாவுக்கு 200 இலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து
அவுஸ்திரேலியாவுக்கு 200 இலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து
Written By sakara on Thursday, June 21, 2012 | 6:04:00 PM
இந்த விபத்தின்போது 75 இற்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகு விபத்தில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் எண்ணிக்கை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
Labels:
1,
இலங்கை செய்திகள்,
உலகச் செய்திகள்



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !