Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » அருட்தந்தை கேபயர் கிண்ணம் கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் வசம்!

அருட்தந்தை கேபயர் கிண்ணம் கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் வசம்!

Written By sakara on Monday, April 30, 2012 | 1:30:00 PM


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் அதன் கொழும்புக் கிளையும் இணைந்து நடத்திய இக்கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இதன் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
7 கூடைப்பந்தாட்ட அணிகள் பங்குகொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகத்திற்கும் இடையில் நடைபெற்றது. கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகம் 77 புள்ளிகளையும் பொலிஸ் விளையாட்டுக்கழகம் 53 புள்ளிகளையும் பெற்று கொழும்பு கூடைப்பந்தாட்ட விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி வெற்றிக்கேடயத்தை சுவீகரித்தது.
மட்டு. திருமலை மறைமாவட்ட துணை ஆயர் பொன்னையா ஜோசப் எஹெட் கரிட்டாஸ் நிறுவன இயக்குநர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் இராணுவ பொலிஸ் அதிகாரிகள் புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பை சேந்த புனித மிக்கேல் கல்லூரி அணிஉட்ப்பட 03 அணிகள் கலந்து கொண்டும் இறுதிப் போட்டிக்குள் நுளையமுடியாத நிலையை அடைந்துள்ளனர் பல வருடகாலமாக பல போட்டிகளில் தோல்விப் படலமே அரங்கேருவதாகவும் மரணித்து விட்டதா மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்டம்? என விமர்சனம் எழுந்துள்ளது இது பற்றி ஆய்வு செய்து மீண்டும் கூடைப்பந்தாட்ட சாதனை விரர்களாக மட்டக்களப்பு விரர்களை பிரகாசிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya