.jpg)
இந்த சட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் முன்னிலை சோஷலிச கட்சியினரால் இந்த துண்டுப் பிரசுரங்கள் கொழும்பு, கோட்டை பகுதியில் வைத்து விநியோகிக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) இரண்டாம் மதிப்பீடே நாடாளுமன்றத்திற்கு நாளை கொண்டுவரப்படவிருக்கின்றது. இந்த சட்டமூலம் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !