
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த வைரத்தைக் களவாடி விழுங்கிய சீனப் பிரஜை ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் 13 ஆயிரத்து 800 அமெரிக்க டொலர் பெறுமதியான வைரத்தையே குறித்த சீனப் பிரஜை களவாடி விழுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 13 ஆயிரத்து 800 அமெரிக்க டொலர் பெறுமதியான வைரத்தையே குறித்த சீனப் பிரஜை களவாடி விழுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !