
கிழக்கு, சப்ரகமுவ தேர்தலில் போட்டியிட தமிழ் கட்சிகள் தற்போது முனைப்பு காட்டி வருகின்றன.
மீண்டும் முதலமைச்சர் கனவுடன் பிள்ளையானும் கிழக்கிற்கு முஸ்லிம் முதலமைச்சர் என்ற கனவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளும் வடக்கு, கிழக்கு இணைப்பு கனவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் களமிறங்கியுள்ளன.
சப்ரகமுவவில் தனித்துவத்தை உறுதிப்படுத்தப் போவதாக சேவல் சின்னத்தில் கூவ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முனைந்து வரும் நிலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவென சில மலையக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஏகோபித்த குரலாக போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
இந்த அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் குறித்து நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன?

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !