
க.பொ.த உ/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் பாடசாலை விடுமுறை காலத்தில் இடம்பெறாது என்பதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதனால் க.பொ.த உ/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறுவதால் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட பாடசாலைகளும் செப்டெம்பர் 3ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு இன்று (28) அறிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !