Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி அம்மன் ஆலயத்தில் பாம்பு பொந்துக்குள் சிவலிங்கம்!

நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி அம்மன் ஆலயத்தில் பாம்பு பொந்துக்குள் சிவலிங்கம்!

Written By sakara on Saturday, May 12, 2012 | 12:00:00 PM

அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரையடுத்துள்ள மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தில் புராதன பாம்புப் பொந்துக்குள் திடீரென சிவலிங்கம் ஒன்று தோன்றியது.
அம்மன் ஆலய பாம்பு பொந்துக்குள் சிவலிங்கம் இருப்பதாக தான் கனவு கண்டதாக அக்கரைப்பற்றிலுள்ள கா.மல்லிகா என்ற பெண் கூறியதை ஆலய நிருவாகத்தினர் அதனை பார்வையிட்டனர்.
பின்னர் கல்லாற்றைச் சேர்ந்த குடைச்சாமி சித்தரின் உதவியுடன் புற்றினுள் இருந்த சிவலிங்கத்தை எடுத்து ஆலயத்தினுள் பிரதிஸ்டை செய்தனர்.
பெருந்தொகையான மக்கள் இதனை வழிபாட்டு வருகின்றனர் என காரைதீவில் உள்ள செய்தியாளர் அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya