Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » யாழில் எதிர்க்கட்சிகளின் மேதின ஊர்வலத்தில் புலிக்கொடியுடன் ஓடிய மர்ம நபர்கள்

யாழில் எதிர்க்கட்சிகளின் மேதின ஊர்வலத்தில் புலிக்கொடியுடன் ஓடிய மர்ம நபர்கள்

Written By sakara on Tuesday, May 1, 2012 | 10:18:00 PM

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலம் கோயில் வீதியூடாக வந்து கொண்டிருந்தவேளை, இனந்தெரியாத நபர்கள் சிலர், ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு புலிக்கொடியை விரித்துக் காட்டியவாறு ஓடிச்சென்று மறைந்தனர். 

குறைந்தபட்சம் 5 மர்ம நபர்கள், தங்களது காற்சட்டைப் பைகளில் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியை எடுத்துக்கொண்டு மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு காட்டியவாறு ஓடிச் சென்றனர்.

இவர்கள் எதற்காக இவ்வாறு செய்தனர் என்பதும் அவர்களது நோக்கம் என்ன என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை. 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya