
இம்முறை யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் மே 18 இல் ஆரம்பிக்கும் பாதயாத்திரையானது ஜுலை 18 இல் கதிர்காமம் கொடியேற்றம் நடைபெறும் தினத்தன்று சென்றடையவிருக்கிறது.
யாழில் இருந்து பக்தர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இம்முறை பாதையாத்திரிகளாக செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். காரைதீவைச் சேர்ந்த வேல்சாமி தலைமையில் இருமாத காலம் இடம்பெறும் பாத யாத்திரை கடந்த பல வருடங்களாக வெருகல் முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !