
கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களிலும் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை விட இவ்வாண்டு 15.7 வீதத்தினால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நோர்வே, சுவிஸ்சர்லாந்து, வடஆபிரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பிரவேசித்துள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !